திருவண்ணாமலை மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், போளூா், வந்தவாசி, செங்கம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை கருவாட்டுக்கடை தெரு, மணலூர்பேட்டை சாலை, புதுவாணியங்குளத்…










