சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமியையொட்டி அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆலோசனைக்…
திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, ஏப்ரல் 20, பந்தக்கால் முகூர்த்தத்துடன் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 30 வரை…
திருவண்ணாமலை.. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தொகுதி.. 1970களில் திமுகவின் மூத்த தலைவர் ப.உ.சண்முகம் தொடர்ந்து ஜெயித்த தொகுதி. 1989, 1996, 2001, 2006-ல் திமுகவின் முன்னாள் அமைச்சர்…
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன், நடிகை மனோ சித்ரா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். ‘அவள் பெயர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு…
இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 24.95 லட்சம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்சில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு எழுதினர். அதனடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஶ்ரீசைதன்யா…
திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராபவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…