வைகாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…
திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம்…
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தொகுதியில் உள்ள சேத்துப்பட்டு கடந்த 2011- ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. போளூர், ஆரணி, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 76…
அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகரிப்பது வழக்கம். இந்த…
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம்(தனி), கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு,…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, கிரிவலப் பாதை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் குவிந்த சுமார் 320 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு பெறுவதை ஒட்டி நடைபெற்ற மன்மத தகனத்தில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில்…