திமுக குடும்ப அரசியலை நடத்தி வருகிறது: ஜெ. பி. நட்டா

தமிழகத்தில் தற்போது திமுக குடும்ப அரசியலை நடத்தி வருகிறது.  திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி.நட்டா,…

ஏப்ரல் 15, 2026

தபால் வாக்கு பெறும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த…

ஏப்ரல் 14, 2026

சூரிய பகவான் அண்ணாமலையார் மீது படும் அபூர்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2026

அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் பலிகை விடும் நிகழ்வு..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ஏப்ரல் 7, 2026

அக்னி மலையில் தாமரை மலருமா?

ஆன்மீகத்தின் தலைநகரம், ஞானிகளும் சித்தர்களும் அவதரித்த புண்ணிய பூமி,  பௌர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா ஆகியவற்றால் உலக அளவில் இந்நகரம் புகழ் பெற்றது திருவண்ணாமலை அதே சமயம் திராவிட…

ஏப்ரல் 7, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளா்கள் புதுவிதமான தந்திரங்களை கையாளுவது வழக்கம், பரோட்டா போடுவது, குளிர்பானங்கள் வழங்குவது, டீ போடுவது என வேட்பாளர்களை கவர்வதற்காக இவர்களது தேர்தல் தந்திரங்கள்…

ஏப்ரல் 7, 2026

ஆரணி அதிமுக வேட்பாளா் விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம்

ஆரணியில் உள்ள அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சி வேட்பாளா் ஜெயசுதா, தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக விவசாயிகள்…

ஏப்ரல் 4, 2026

அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக,…

ஏப்ரல் 2, 2026

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.…

ஏப்ரல் 1, 2026

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நட த்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல்…

ஏப்ரல் 1, 2026