திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி விழா: 300 டன் குப்பைகள் அகற்றம்
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, கிரிவலப் பாதை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் குவிந்த சுமார் 320 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, கிரிவலப் பாதை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் குவிந்த சுமார் 320 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு பெறுவதை ஒட்டி நடைபெற்ற மன்மத தகனத்தில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில்…
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமியையொட்டி அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆலோசனைக்…
திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, ஏப்ரல் 20, பந்தக்கால் முகூர்த்தத்துடன் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 30 வரை…
திருவண்ணாமலை.. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தொகுதி.. 1970களில் திமுகவின் மூத்த தலைவர் ப.உ.சண்முகம் தொடர்ந்து ஜெயித்த தொகுதி. 1989, 1996, 2001, 2006-ல் திமுகவின் முன்னாள் அமைச்சர்…
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன், நடிகை மனோ சித்ரா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். ‘அவள் பெயர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு…