மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 16, 2025

மழையில் வீடு சேதம், திமுக சாா்பில் நிவாரண உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து…

அக்டோபர் 16, 2025

மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், ஒலி மற்றும் காற்று மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை…

அக்டோபர் 16, 2025

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனை, துவக்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புகழ் திரையரங்கம் எதிரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு…

அக்டோபர் 15, 2025

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி, மறுவாழ்வு முகாம்: அமைச்சர் நாசர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் ஆவடி நாசா் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 15, 2025

அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள் விமானங்களுக்கு மின்விளக்குகள்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 10.53 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு மின்விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட…

அக்டோபர் 15, 2025

மாநகராட்சிக்கு பேட்டரி வாகனங்களை வழங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை தூய்மை அருணைசார்பில், 10 பேட்டரி வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாநகராட்சிக்கு வழங்கினார். பின்னர், மாட வீதியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

அக்டோபர் 13, 2025

திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.…

அக்டோபர் 13, 2025

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு புதிய தீயணைப்பு கட்டிடம் திறப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த…

அக்டோபர் 13, 2025

கிராமசபை கூட்டம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை…

அக்டோபர் 12, 2025