தோ்தலுக்காக நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி: டிடிவி விமர்சனம்

திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக நாடகமாடி வருகிறாா். பாஜகவால்தான் தனது ஆட்சி…

அக்டோபர் 12, 2025

காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன்…

அக்டோபர் 11, 2025

சாத்தனூா் அணை உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து 4,000 கனஅடியும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து 890 கனஅடியும் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை, கமண்டல நாகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய…

அக்டோபர் 11, 2025

புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமை: பெருமாள்கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை

புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நினைத்தாலே…

அக்டோபர் 11, 2025

முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி தொடக்கம்

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள்  தொடங்கின. போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில…

அக்டோபர் 10, 2025

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: வேலூர் சரக டிஐஜி ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.…

அக்டோபர் 10, 2025

குடிநீா் என நினைத்து தின்னா் குடித்த மாணவா்கள், அரசு மருத்துவமனையில் அனுமதி

வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

அக்டோபர் 10, 2025

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், ஆரணியை அரையாளம், மேல்சீசமங்கலம், போளூரை அடுத்த பெரியகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட…

அக்டோபர் 9, 2025

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…

அக்டோபர் 9, 2025

கீழ்பென்னாத்தூா்: 8 இடங்களில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…

அக்டோபர் 9, 2025