திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோவிலில் மறுவூடல் விழா நடைபெற்றது கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில்…
திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோவிலில் மறுவூடல் விழா நடைபெற்றது கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில்…
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா நடைபெற்றது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண…
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…
மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் இன்று செவ்வாய்க்கிழமை…
திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச்…
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு…