திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அறிவிப்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அணி மற்றும் பிரிவுகளுக்கு புதிய மாவட்ட தலைவர்களை பாஜக மாநில தலைமையின் ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் ரமேஷ் அறிவித்துள்ளார்.…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அணி மற்றும் பிரிவுகளுக்கு புதிய மாவட்ட தலைவர்களை பாஜக மாநில தலைமையின் ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் ரமேஷ் அறிவித்துள்ளார்.…
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர்…
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழாவானது, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழாவின்போது சுவாமிகளின் அருள் வேண்டிய பல்வேறு ஆன்மீக…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்…
அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
திருவண்ணாமலை வட்டம் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில் ரூ.13.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும் என ரூ.23 இலட்சம்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள்…
கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இரவோடு…
போளூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9 ஆயிரம் பேர் ஆர்வமுடன் மனுகொடுத்துள்ளனர். திட்டம் பொது மக்களிடையே சிறப்பாக செயல்பட்டு உள்ளது என மாவட்ட…