திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்; சிறப்பு ரயில் இயக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அக்னித் தலமாக விளங்குகிறது.  திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும்…

ஜனவரி 11, 2025

புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்..!

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்…

ஜனவரி 11, 2025

பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி…

ஜனவரி 11, 2025

பொங்கல் பானை தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..!

திருவண்ணாமலை அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல…

ஜனவரி 9, 2025

இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் :கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

ஜனவரி 9, 2025

மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் இணைப்பு கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக…

ஜனவரி 9, 2025

கூகுள் பே மூலம் டீச்சர் வேலைக்கு லஞ்சம் : துணை ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்..!

டீச்சர் வேலைக்கு ரூபாய் 1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை துணை ஆய்வாளர் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.…

ஜனவரி 9, 2025

திமுக ஆட்சியில் திருப்பணிகள் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது : தருமபுர ஆதீனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல்…

ஜனவரி 8, 2025

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

திருவண்ணாமலை  ஈசானிய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…

ஜனவரி 8, 2025

செங்கம் பகுதியில் திட்ட பணிகள் தொடங்கி வைத்த எம்எல்ஏ

செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

ஜனவரி 8, 2025