கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…

ஜனவரி 8, 2025

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…

ஜனவரி 8, 2025

திருவண்ணாமலை உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை…

ஜனவரி 8, 2025

அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்…

ஜனவரி 7, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 587 மனுக்கள் வரப்பெற்றன.…

ஜனவரி 7, 2025

மேல் செங்கம் பகுதியில் விமான நிலையம்: அமைச்சர் வேலு தகவல்

மேல் செங்கம் பகுதியில் விமான நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு…

ஜனவரி 7, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலையில்  வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் 21 லட்சத்து 16 ஆயிரத்து 163 வாக்காளா்கள் உள்ளனா். இதில், பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஜனவரி 7, 2025

திருவண்ணாமலை பகுதியில் இருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் திருப்பதி பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும்.…

ஜனவரி 4, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு: நெரிசலை தவிர்க்க வீடு வீடாக டோக்கன்..!

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…

ஜனவரி 4, 2025

திருவண்ணாமலை தீப மலை உச்சியில் அண்ணாமலையார் பாத பரிகார பூஜை

தீபத்திருவிழா நிறைவடைந்ததை ஒட்டி தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும், பஞ்ச பூத…

ஜனவரி 4, 2025