இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது : துணை சபாநாயகர்..!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது, அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற காலம் மாறி தற்போது அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று துறைவாரியாக…

ஜூலை 25, 2025

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு…

ஜூலை 25, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள் : ஆட்சியா் தகவல்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு  30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட…

ஜூலை 24, 2025

கிரிவலம் சென்ற நேபாள நாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது..!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார்…

ஜூலை 23, 2025

திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட கோரி சோற்று சட்டியுடன் 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு…

ஜூலை 23, 2025

விவசாயிகள் குறைதீா் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு..!

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனா். திருவண்ணாமலை…

ஜூலை 23, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க பதினொரு…

ஜூலை 23, 2025

புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்த துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் அடுத்த எம். என்.பாளையம் ஊராட்சியில் ரூ 32.80 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைபள்ளி கட்டடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட…

ஜூலை 22, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்…

ஜூலை 22, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூலை 22, 2025