விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய…

ஆகஸ்ட் 24, 2025

பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் தொடங்கிவைத்த முதல்வா்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைமைச்…

ஆகஸ்ட் 23, 2025

நான் எப்போதும் மக்களோடே இருப்பவன். அவர்களை என்னிடமிருந்து பிரிக்க முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு இலவச தையற் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 23, 2025

மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ. வேலு, திறந்துவைத்தாா். மேலும், மாநகராட்சிக்கு…

ஆகஸ்ட் 23, 2025

பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி தலைவர் எஸ். ஜி. சூர்யாவுக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.…

ஆகஸ்ட் 23, 2025

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு புதிய தரிசன வரிசை: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகை…

ஆகஸ்ட் 23, 2025

மாட வீதி சாலை பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவடையும் அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாட…

ஆகஸ்ட் 23, 2025

விமர்சையாக நடைபெற்ற ரமணாஸ்ரமம் மகா கும்பாபிஷேகம்

முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி திருவண்ணாமலை. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

ஆகஸ்ட் 21, 2025

துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஆகஸ்ட் 19, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 19, 2025