மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்…
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்…
ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர் அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். திருவண்ணாமலை வேட்டவலம் பகுதியில் பத்திரிக்கையாளர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான…
திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் எ.வ.வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்…
போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம்…
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணியினை அமைச்சர் எ.வ.வேலு…
திருவண்ணாமலை மாநகராட்சியில் 56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 22 அறைகளோடு 880 மாணவ மாணவிகள் தங்கும் அளவில் ஆய்வகங்கள், நூலகம், கணினி உள்ளிட்ட அனைத்து அடிப்படை…
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…