தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் . இது குறித்து…

ஆகஸ்ட் 19, 2025

குத்துச்சண்டை போட்டி: தொடங்கி வைத்த எ.வ.வே.கம்பன்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் குத்துச்சண்டைபோட்டியை டாக்டர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.…

ஆகஸ்ட் 18, 2025

அரசு வரி விதிக்கலாம், ஆனால், அது தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி…

ஆகஸ்ட் 18, 2025

திமுக கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது, அதிமுக மக்களை நம்பி உள்ளது: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் நிகழ்ச்சிக்காக அதிமுக பொதுச் செயலாளர் ,முன்னாள் முதல்வர்…

ஆகஸ்ட் 18, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 79 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை…

ஆகஸ்ட் 16, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அருணை மருத்துவக் கல்லூரி அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாட்டின் 79- ஆம்…

ஆகஸ்ட் 16, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை…

ஆகஸ்ட் 16, 2025

ஆடிக்கிருத்திகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடியில் பிரசித்தி பெற்று விளங்கும் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் கிருத்திகை மற்றும் ஆடி, தை…

ஆகஸ்ட் 15, 2025

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா்.…

ஆகஸ்ட் 15, 2025

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப்…

ஆகஸ்ட் 14, 2025