அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா : குவிந்த பக்தா்கள்!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.…
திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவாசக…
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.…
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவம் அனைவருக்கும் இலவசம் என கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார் .…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை…
திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்…
திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்று புராணப்பெயர் மறைந்து தற்போது அடிக்கு ஒரு சாமியார் என்ற புது மொழி உருவாகிவிட்டது. திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம்…
திருவண்ணாமலை மாவட்டம் அரசம்பட்டு அருகே பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணித்த அரசு பேருந்து டயர் வெடித்து பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் மாணவர்கள் காயம் அடைந்தனர். திருவண்ணாமலை, தண்டராம்பட்டு…
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்,பார்வையிட்டு…