திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின்…
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட உதவி வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மதுசூதனன் தொடங்கிவைத்தாா். தேசிய சட்டப்…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
ரயில்வே துறையில் காலி பணியிடங்களுக்கு அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…
பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், செய்யாறு வெம்பாக்கம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா். அரசின் அனைத்து நல திட்டங்களும் சேவைகளும்…
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்…
மத்திய அமைச்சர் அமித்ஷா , டாக்டர் அம்பேத்கர் அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தமிழகம் மட்டும் இன்றி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 2.83 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள…
தண்டராம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய தொழில் பயிற்சி நிலையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக…