கலைஞர் கைவினை திட்டம் அறிமுகம்..!
தமிழ்நாடு அரசு தையல் கலைஞர்கள்,மண் பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு கலை மற்றும் கைவினை தொழில்களில் ஈடுபடும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி…
தமிழ்நாடு அரசு தையல் கலைஞர்கள்,மண் பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு கலை மற்றும் கைவினை தொழில்களில் ஈடுபடும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி…
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு…
சாத்தூர் அணையில் முதலைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் வீதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர்…
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, பெளா்ணமியில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மைப்…
தீபத் திருவிழாவின்போது ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…
மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு . பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதேசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான…
திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு…