புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய செங்கம் எம்எல்ஏ

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர் இந்நிலையில் செங்கம் தொகுதியில்…

டிசம்பர் 5, 2024

தீபத் திருவிழா முதல் நாள்: வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 5, 2024

திருவண்ணாமலையில் அதிர வைக்கும் தங்கும் விடுதிகள்.. விழி பிதுங்கும் பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

டிசம்பர் 4, 2024

புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ.!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் மண் சரிவுகளும் வீடுகள் இடிந்து விழுந்தன.…

டிசம்பர் 4, 2024

மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில்…

டிசம்பர் 4, 2024

மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்த உயர்மட்ட பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.…

டிசம்பர் 4, 2024

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கம்

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,…

டிசம்பர் 4, 2024

திருவண்ணாமலையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் மழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் திருவண்ணாமலையில் மண் சரிவு குறித்து, தீபத்…

டிசம்பர் 3, 2024

திருவண்ணாமலையில் மலை மீது ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை

திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலை மீது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை நடத்தினர். புயல் காரணமாக தமிழகத்தில்…

டிசம்பர் 3, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயல் தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில்…

டிசம்பர் 3, 2024