உலக சுற்றுச்சூழல் தினம்: மர கன்றுகளை நட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து,…
திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து,…
அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…
ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் பல உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு விடுதி மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்,ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில்…
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் அறிவுறுத்தி பேசினார்.…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிராமச் சாலை பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம்…
நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என உலகப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…
பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்கு தர வேண்டும் என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் பால் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழக…