பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம்  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 55 பயனாளிகளுக்கு முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.…

ஜூலை 5, 2025

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…

ஜூலை 5, 2025

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்

செய்யாற்றில் புதிதாக அமைய உள்ள சிப்காட் மூன்றாவது அலகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்…

ஜூலை 4, 2025

குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலைமறியில் ஈடுபட்டனர். ஆரணி நகரின் மையப்…

ஜூலை 4, 2025

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் : தொடங்கி வைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாநகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரத்தை சென்னையில்…

ஜூலை 4, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக செயல்படுத்தபட்டு வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஒன்றியங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை…

ஜூலை 3, 2025

அண்ணாமலையார் கோவிலில் நடிகை அம்பிகா சாமி தரிசனம் : நிச்சயம் அரசியலுக்கு வருவேன்..!

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் திரைப்பட நடிகை  அம்பிகா சாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஜூலை 3, 2025

“மூத்த குடிமக்கள் செயலியை” பயன்படுத்தி மூத்த குடிமக்கள் பயன்பெறலாம் : ஆட்சியர் தகவல்..!

மூத்த குடிமக்கள் வழிகாட்டுதல் விவரங்களை அறிந்து கொள்ள மூத்த குடிமக்கள் செயலியை பயன்படுத்துங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜூலை 3, 2025

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை வட்ட அளவில் நடத்தவேண்டும் : விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

திருவண்ணாமலையில் வட்ட அளவில் குறைதீர்வு கூட்டத்தை நடத்தக்கோரி கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்…

ஜூலை 2, 2025

ஆன்மீக நகரத்தில் ஒரே இரவில் இரு கொலை சம்பவம்..!

ஆன்மீக நகரமான திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஒரே இரவில் நடந்த இரு கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் மாணவன்…

ஜூலை 2, 2025