ரூபாய் 3 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் திறப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே ரூ 2.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே ரூ 2.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை…
நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்…
திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயிலில், ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மலர்கள் விற்பனை அங்காடியை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில்…
திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலையில்…
வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்…
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவல பாதை சந்திப்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்க அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.…
திருவண்ணாமலை தீப மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை 2,668 அடி உயர தீப…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில்…
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கண்டித்து தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…