ஆரணியில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.   கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இதில்,முதியோா்,…

ஜூன் 3, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூன் 3, 2025

அரசு பள்ளியில் விலையில்லா புத்தகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும்…

ஜூன் 3, 2025

சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்த்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .…

ஜூன் 2, 2025

முருக பக்தர்கள் மாநாடு: அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

மதுரையில் ஜூன் 22ம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் பாஜக சார்பில் நடைபெற்றது. மதுரையில் ஜூன் 22ம்…

ஜூன் 2, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களிடையே மோதல்: மண்டை உடைப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும்…

ஜூன் 2, 2025

குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக…

ஜூன் 1, 2025

அரசுப் பள்ளியில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து,…

ஜூன் 1, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…

ஜூன் 1, 2025

செய்யார் அருகே பள்ளி கட்டிடம், நாடக மேடையை திறந்து வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம், நாடக மேடை ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 31, 2025