வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் : ஆட்சியர் ஆய்வு..!
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்…
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நினைத்தாலே முக்தி…
விவசாயி வீட்டுப் பிள்ளையாக பிறந்த எனக்கு தான் ரேஷன் கடையை பற்றி நன்றாக தெரியும் என கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், கீழ் நாச்சி…
திருவண்ணாமலையில் பௌர்ணமியொட்டி 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் செய்தனர். கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும்…
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை முதல் வாக்காளர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய…
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக நலன் மற்றும்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…