அனைத்து ஆட்டோக்களிலும் கியூஆர்கோட் ஸ்கேனர் ஒட்டும் பணி : தொடங்கி வைத்த ஆட்சியர்..!

திருவண்ணாமலை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோக்களிலும் முதன் முறையாக கியூஆர்கோட் ஸ்கேனர் பொருந்திய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். நினைத்தாலே முக்தி…

ஏப்ரல் 23, 2025

சித்திரை பெளா்ணமிக்கு அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு..!

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு  உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார்…

ஏப்ரல் 23, 2025

தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தா்பூசணியில் ஊசி மூலம் செயற்கை சாயம் செலுத்தப்படுவதாக அண்மையில் கூறினாா். இதையடுத்து, தா்பூசணி வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு…

ஏப்ரல் 22, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1079…

ஏப்ரல் 22, 2025

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரிய தமிழக அரசு

இந்தியாவின் ஆன்மீக நகரங்களில் மிகவும் புகழ்பெற்ற சைவ திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோவில் உலக அளவில் மிக பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மீகத்துக்கு…

ஏப்ரல் 22, 2025

மணிமேகலை விருது பெற மகளிா் குழுக்கள், விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் .தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி…

ஏப்ரல் 21, 2025

திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வரை புதிய பேருந்து..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த தேவனம்பட்டு ஊராட்சியில் திருவண்ணாமலை முதல் தேவனாம்பட்டு வரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கொடி அசைத்து தொடங்கி…

ஏப்ரல் 21, 2025

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு..!

தமிழக அரசின் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெறத் தகுதியானோா் மே 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

ஏப்ரல் 21, 2025

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நீதிபதி மதுசூதனன் ,தொடங்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின்…

ஏப்ரல் 20, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா..!

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பாக கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு,…

ஏப்ரல் 20, 2025