சித்திரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை வாகனங்கள் வர தடை..!
சித்திரை பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிறகு வெளியூர் வாகனங்கள் வர தடை விதித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
சித்திரை பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிறகு வெளியூர் வாகனங்கள் வர தடை விதித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்டூ தேர்வில் 100 சதவித தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் பாராட்டி…
திருவண்ணாமலையில் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற உள்ள தொழில்பழகுநா் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் பகுதியில் எழுந்தருளும் அருள்மிகு ஶ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு பருவதமலை அடிவாரத்தில் சித்ரா பௌர்ணமி வரும் 12ம் தேதி…
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டு 31வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 4 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக…
திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமி விழா நாட்களில் ஆட்டோ வாகனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விபரம் மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து திருமண மண்டபத்தில் ஆட்டோ…
திருவண்ணாமலை வட்ட அளவிலான குறை தீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் என்பது மிகவும் புகழ்பெற்றது. மாதா மாதம் வரும்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற…