திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2025

கலைஞர் நூலகம் திறந்து வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பஜார் வீதியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலசபாக்கத்தில் புதிதாக கலைஞர் நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…

ஏப்ரல் 13, 2025

ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

ஏப்ரல் 13, 2025

57 ஆண்டுகள் கழித்து மீண்டும் நண்பர்களை சந்திக்கும் டேனிஷ் மிஷன் முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது, ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் ஒன்று கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து, புதிய உறவுகளைப் பழகும் ஒரு…

ஏப்ரல் 13, 2025

குரோதி ஆண்டின் கடைசி பௌர்ணமி குவிந்த பக்தர்கள்..!

பங்குனி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று  (ஏப்ரல் 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அண்ணாமலையார் கோயிலில்…

ஏப்ரல் 13, 2025

கலைஞரின் கனவு இல்லம், பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில்…

ஏப்ரல் 12, 2025

பங்குனி மாத பெளா்ணமி கிரிவலம், முன்னேற்பாடுகள் : ஆட்சியா் மற்றும் எஸ்பி ஆய்வு..!

திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரிசித்தி பெற்றது. அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்  12ம் தேதி அதிகாலை…

ஏப்ரல் 12, 2025

அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று…

ஏப்ரல் 12, 2025

அருணாச்சலேஸ்வரருக்கு ரூ.60 லட்சம் தங்க நகைகள், வழங்கிய ஆசிரியர் குடும்பத்தினர்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷ சிறப்பு…

ஏப்ரல் 11, 2025

நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

நண்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் உட்பட இரண்டு பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா நகர் 5வது தெருவைச்…

ஏப்ரல் 9, 2025