தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட…

ஏப்ரல் 30, 2025

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஏப்ரல் 30, 2025

கலைஞா் கனவு இல்ல திட்டம், ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கத்தை அடுத்த மண்மலை…

ஏப்ரல் 29, 2025

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 28 பேரை சுட்டுக்கொன்றனர். இதனிடையே பஹல்காமில் பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த…

ஏப்ரல் 29, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 840…

ஏப்ரல் 29, 2025

இந்து மக்கள் கட்சி சார்பில் அண்ணாமலையார் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர்…

ஏப்ரல் 28, 2025

அண்ணாமலையார் கோயிலில் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கொளுத்தும் வெயிலில்  சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,…

ஏப்ரல் 28, 2025

தகவல் ஆணைய மேல்முறையீடு விசாரணை முகாம்..!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர் பதில் அளிப்பது கடமையாகும். உரிய தகவல் அளிக்காத நிலையில், மேல்முறையீடு…

ஏப்ரல் 27, 2025

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை, போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு…

ஏப்ரல் 27, 2025

பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா

பகவான் ரமண மகரிஷிகளின் 75 ஆவது ஆராதனை ஸ்ரீ ரமணாச்ரமத்தில் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட…

ஏப்ரல் 26, 2025