மாசி மாத பௌர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் மாசி மாத…

மார்ச் 14, 2025

விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்திட பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்

திருவண்ணாமலைமாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்திட பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை…

மார்ச் 13, 2025

திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்,பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள், விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும். பஞ்சபூத தலங்களில்…

மார்ச் 13, 2025

புதுச்சேரி ரெளடி கொலை வழக்கு: 10 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை ரெளடியை கொலை செய்ததாக, அவரது நண்பா்கள் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம்,…

மார்ச் 13, 2025

தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

திருவண்ணாமலையில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் திருவண்ணாமலையை  அடுத்த  பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில்…

மார்ச் 13, 2025

மாசி மகத்தன்று காமதகனம் புரிந்த மஹா காமேஸ்வரர்

சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை (மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்…

மார்ச் 13, 2025

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குத்துச்சண்டை போட்டி

திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, டாக்டா் எ.வ.வே.கம்பன் பாக்ஸிங்…

மார்ச் 13, 2025

இன்று தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் அருணாசலேஸ்வரா்

மாசி மகம் அன்று பல்வேறு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நாளில் மனிதர்கள் மட்டுமின்றி, தெய்வங்களும் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச்…

மார்ச் 12, 2025

திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…

மார்ச் 12, 2025

புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி திருவண்ணாமலையில் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது…

மார்ச் 11, 2025