ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா..!

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்…

ஏப்ரல் 15, 2025

கலைஞரின் கனவு இல்ல ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 15, 2025

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்’- திக்குமுக்காடிய திருவண்ணாமலை..!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…

ஏப்ரல் 15, 2025

ஜவ்வாதுமலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு..!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி…

ஏப்ரல் 14, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயில் , ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று விசுவாசுவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…

ஏப்ரல் 14, 2025

திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2025

கலைஞர் நூலகம் திறந்து வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பஜார் வீதியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலசபாக்கத்தில் புதிதாக கலைஞர் நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…

ஏப்ரல் 13, 2025

ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

ஏப்ரல் 13, 2025

57 ஆண்டுகள் கழித்து மீண்டும் நண்பர்களை சந்திக்கும் டேனிஷ் மிஷன் முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது, ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் ஒன்று கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து, புதிய உறவுகளைப் பழகும் ஒரு…

ஏப்ரல் 13, 2025

குரோதி ஆண்டின் கடைசி பௌர்ணமி குவிந்த பக்தர்கள்..!

பங்குனி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று  (ஏப்ரல் 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அண்ணாமலையார் கோயிலில்…

ஏப்ரல் 13, 2025