உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : 2-ஆவது நாளாக ஆட்சியா் கள ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம்,  போளூா் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா்…

ஏப்ரல் 18, 2025

புதிய வகுப்பறை கட்டிடம் : காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நார்த்தாம்பூண்டியில் ரூ 40 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.…

ஏப்ரல் 18, 2025

முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலையில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிராமப்புறங்களில் 2000-…

ஏப்ரல் 18, 2025

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உங்களைத் தேடி ஊங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் களஆய்வு…

ஏப்ரல் 17, 2025

புதிய ரேஷன் கடை, திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் ரூ18 லட்சத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…

ஏப்ரல் 17, 2025

குறைந்த விலை சிமெண்ட், பழைய நாணயங்கள் விற்பனையை நம்பி பணம் இழப்பு..!

குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கவும், பழைய நாணயங்களை விற்பனை செய்யவும் ஆன்லைனில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுத் தந்தனர். இது குறித்து…

ஏப்ரல் 17, 2025

அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் பலிகை விடும் நிகழ்வு..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ஏப்ரல் 17, 2025

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…

ஏப்ரல் 16, 2025

சித்திரை பௌர்ணமி விழா அன்று பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து: ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…

ஏப்ரல் 16, 2025

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா  நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…

ஏப்ரல் 16, 2025