ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா

திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா…

பிப்ரவரி 25, 2025

தீப்பிடித்து எரிந்த லாரி : ஒருவர் உயிரிழப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி…

பிப்ரவரி 24, 2025

இந்தி திணிப்பை எதிா்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில்…

பிப்ரவரி 24, 2025

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: திறந்து வைக்க உள்ள அமித்ஷா..!

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று…

பிப்ரவரி 24, 2025

பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் இன மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: பிப்.28 க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற பிப்.28- ஆம்…

பிப்ரவரி 24, 2025

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் 26 ஆம் தேதி  மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு…

பிப்ரவரி 24, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தாய்மொழி தினவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…

பிப்ரவரி 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்…

பிப்ரவரி 22, 2025

புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை…

பிப்ரவரி 22, 2025

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமையில் மாவட்ட ஆட்சிய ர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.…

பிப்ரவரி 22, 2025