அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.45 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.45 கோடி செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை…

ஜனவரி 31, 2025

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேலை: விவரங்கள் உங்களுக்காக

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். அருணாசலேசுவரர்…

ஜனவரி 30, 2025

இ சேவை மைய உரிமையாளர் கொலை : தனிப்படை அமைத்து விசாரணை..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சி.சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால், இவா் தனது மகன் ராமகிருஷ்ணன், பேரன் காா்த்திகேயன்  ஆகியோருடன்…

ஜனவரி 30, 2025

செய்யாறு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்,…

ஜனவரி 30, 2025

ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…

ஜனவரி 30, 2025

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆணையா் ஆய்வு..!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில்…

ஜனவரி 30, 2025

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா..!

ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா்…

ஜனவரி 30, 2025

மலை மீது ஆக்கிரமிப்புகள்: நீதிபதி முக்கிய ஆலோசனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

ஜனவரி 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகளில் தை அமாவாசை வழிபாடு

உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின்…

ஜனவரி 29, 2025

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர…

ஜனவரி 29, 2025