பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு பூஜை
பொதுத்தேர்வில் மாணவர் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி வந்தவாசி ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில்…
பொதுத்தேர்வில் மாணவர் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி வந்தவாசி ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு…
திருவண்ணாமலை மாட வீதியில் வசிப்போரின் நான்கு சக்கர வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நகர அஇஅதிமுக சார்பில்…
திருவண்ணாமலை மாவட்டத்தின் 30 இடங்களில் முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்ட மருந்தகங்களை, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், ஆகியோர் பாா்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்…
திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘இங்கிருந்தும் தொடங்கலாம் -ஆயிரம்…
திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில்…