ஆரணி வந்தவாசி நகராட்சிகளுடன் இணைப்பு : கிராம மக்கள் போராட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணியில் தங்கள் கிராமங்களை நகராட்சிகளுடன் இணைக்க கூடாது என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி, கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணியில் தங்கள் கிராமங்களை நகராட்சிகளுடன் இணைக்க கூடாது என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி, கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்தியத் திருநாட்டின் 76 வது குடியரசு…
வந்தவாசியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரூபாய் 5.34 லட்சம்…
திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்…