சாலைப் பாதுகாப்பு தலைக்கவச விழிப்புணர்வு பேரணி..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு…
திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது நாளாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சின்னய்யா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்…
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் தமிழ் சங்க அலுவலகம் முன்புறம் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தமிழ்…
ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர்…
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உணவகம், மளிகைக் கடை, இனிப்புக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் உருண்டு வந்த 40 டன் ராட்ச பாறையை 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…
திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில்…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 108 மூலிகை பொருட்களை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். திருவண்ணாமலை கிரிவலப்…