சென்னையில் நவ 26,27 ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு
மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னையில் நவம்பர் 26,27 தேதிகளில். நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதென தஞ்சையில் நடைபெற்ற சிபிஎம்எல்…
மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னையில் நவம்பர் 26,27 தேதிகளில். நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதென தஞ்சையில் நடைபெற்ற சிபிஎம்எல்…
திருவண்ணாமலை தொழிற் பூங்காவுக்கு ( சிப்காட் ) விளை நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வலியுறுத்தி சமவெளி விவசாயிகள் சங்கம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலையில்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (23.11.2023)…
மனித சமுதாயத்திற்கே சேவை செய்ய விரும்புபவர்கள் , மிக எளிதான சிறப்பான முறையில் தங்களின் அருகாமையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.அதே நேரத்தில்…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வரும் சனிக் கிழமை (25.11.2023) மின்தடை ஏற்படும்…
அரசின் உறுதுணையுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி அளிக்க முயற்சி செய்வோம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன். கந்தரவகோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப் பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு…
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, தொழிலாளர் களின் 15 -ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து. தலைமை அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும்…
திருமயத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் நீதி கேட்கும் கவன ஈர்ப்பு…
லண்டன் மாநகரில் மலையகம் 200 மாநாடு மற்றும் ஓவியக் கண்காட்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதுகுறித்த சிறிய காணொலி உங்கள் பார்வைக்கு.. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப்…