ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா…
புதுக்கோட்டை சின்னப்பா நகரில் அமைந்து உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் ஸ்ரீ சபரி துர்கா 23-ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.…
புதுக்கோட்டை சின்னப்பா நகரில் அமைந்து உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் ஸ்ரீ சபரி துர்கா 23-ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.…
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசல் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார்…
தமிழக அரசு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கோ-கோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும். என சர்வதேச கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலேசியாவில் உள்ள…
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இருந்து எப்பொழுதும் அதிமுக எஃகு கோட்டையாகவே விளங்கி வருகிறது என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி எம்எல்ஏ வுமான செங்கோட்டையன்.…
புதுக்கோட்டை மேல ஐந்தாம் வீதியில் திலகர் திடல் அருகில் உள்ள சங்கர மடத்தில் நவராத்திரி முன்னிட்டு 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி மகோத்ஸவம் விமரிசையாக …
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கம் இணைந்து சாந்த நாதர் கோயில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில்…
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிக்கக்கூடாது என மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி உள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு…
உண்மையான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை விரைந்து சரிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொண்டை மண்டலத்திலுள்ள 32 சிவன் கோயில்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெரிய கடை வீதியில் நகைக்கடை அடகு கடை உட்பட நான்கு கடைகளில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு…