புத்தகம் அறிவோம்… திருக்குறள் 100..
“அம்மாவை கடவுளாக மதித்தவர். பேராசைப் படாதே. உன் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய், தினம் ஒரு உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்…
“அம்மாவை கடவுளாக மதித்தவர். பேராசைப் படாதே. உன் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய், தினம் ஒரு உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்…
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…
உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு மும்பையில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள நிலையில் இதன் ஒரு பகுதியாக ரூ. 1,800 கோடி மதிப்புள்ள தொழில் வளர்ச்சிக்காக புரிந்துணர்வு…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…
நவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள கடைகளில் பல வண்ண பொம்மைகள் குவிந்துள்ளன. புதுக்கோட்டை நகரில் சாந்த நாதர் சுவாமி ஆலயம் அருகில் வண்ண வண்ண வடிவமைப்பில்…
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு…
நீலகிரி மாவட்டத்தில், 40 நாட்களில், சிறியூர், கார்குடி, முதுமலை, நடுவட்டம், அவலாஞ்சி, சின்ன குன்னூர் பகுதிகளில், ஆறு குட்டிப்புலிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம்…
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆவின் பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. தஞ்சாவூர்…
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின்…
உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கண்பார்வை தினம்…