எம் சாண்ட் குவாரிகள் முடக்கம்… தமிழ் மாநில காங்கிரஸ் கண்டனம்
எம்சாண்ட் குவாரிகளை முடக்கி விட்டு மணல் குவாரிகளை அமைத்து திமுக அரசு லஞ்சத்தில் மிதப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…
எம்சாண்ட் குவாரிகளை முடக்கி விட்டு மணல் குவாரிகளை அமைத்து திமுக அரசு லஞ்சத்தில் மிதப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலன் மற்றும்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம் தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறை…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தேசிய வேளாண் வளர்ச்சித்…
புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை…
சென்னை திருவான்மியூர் சாலையோர சிற்றுண்டியில் நான்(இங்கிலாந்திலிருந்து சங்கர்).., கடந்த மூன்று நாட்களாக இங்கு தான் காலை உணவு. பல நட்சத்திர உணவகங்களில் சாப்பிட நேர்ந்திருந்தாலும், இந்த சுவைக்கு…
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டையில்புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக (28.06.2023) திறந்து…
புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பில் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்புகள் பதுங்கியிருந்து அச்சுறுத்துவதாகவும் உ.யிருக்கு ஆபத்து அதிகரித்துள்ள தாகவும் கூறி, வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் அந்த மக்கள் புதன்கிழமை…
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே தக்காளி…