மனைவியை தினமும் வணங்கும் கணவன்…!
தனது மனைவியின் சமாதியில் தினம் தோறும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்கு வருகிறார் அவரது கணவர். பிரேக்-அப் -க்கு ஒரு பார்ட்டி……
தனது மனைவியின் சமாதியில் தினம் தோறும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்கு வருகிறார் அவரது கணவர். பிரேக்-அப் -க்கு ஒரு பார்ட்டி……
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழா சிறப்புடன் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை ஞாயிற்றுக்கிழமை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு…
தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவியை இந்திய குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்திய அரசியல்…
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பட்டுக்கோட்டை தாலுக்கா சங்சாய்நகர் கிராமத்தில் (TJR 163) சஞ்சய் நகர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள்…
புதுக்கோட்டையிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை ஆய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி…
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி ஊராட்சி இராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள்…
தஞ்சாவூர் மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்…
புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,…
செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்குடன் சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டுவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளரை…