உலக புகையிலை ஒழிப்பு தினம்: புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை சுகாதார மாவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மே-31 ம் நாள் உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரித்து, அன்று புகையிலை…

மே 31, 2023

புதுக்கோட்டையில் தனியார் பஸ் சிறைப்பிடித்த மக்கள்..

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. அவ்வாறு செல்லும் பேருந்துகள் அனைத்தும் விராலிமலை புதிய பேருந்து நிலையத்திற்கு…

மே 31, 2023

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் …

மே 31, 2023

செங்கோல் விவகாரத்தில் புனையப்படும் கதைகளை நம்ப வேண்டாம்: ப.சிதம்பரம்

செங்கோல் விவகாரத்தில் புனையப்படும் கதைகளை நம்ப வேண்டாம் என  முன்னாள் மத்திய  அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். புதுக்கோட்டைக்கு  நேற்று வந்த…

மே 31, 2023

இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை சார்பில் மாநாடு

இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் சார்பில்  பிப்.18 -ல்  தஞ்சாவூரில் ஐந்தாவது மாநில மாநாடு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள்…

மே 30, 2023

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 1 -ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு…

மே 30, 2023

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் மற்றும் மீன்பிடி இறங்கு தளத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன்…

மே 30, 2023

பொன்னமராவதி அருகே இரட்டைக் கொலை.. குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் இரட்டை கொலையாளிகளை பிடித்த காவலர்களைதமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி…

மே 30, 2023

பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியக் கலையை கற்றுத் தரும் பெண்…!

தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து…

மே 30, 2023

குடிமனைப் பட்டா கேட்டு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ஆலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்

குடிமனைப் பட்டா கேட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.சின்னதுரை எம்எல்ஏ  தலைமையில் செவ்வாய்க்கிழமை  போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…

மே 30, 2023