புதுக்கோட்டையில் பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா
புதுக்கோட்டையில் பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது . புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. நல்ல மழை வேண்டி…
புதுக்கோட்டையில் பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது . புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. நல்ல மழை வேண்டி…
மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது மாபெரும் அநீதி என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …
புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல்மருத் துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிகழாண்டி லேயே அந்த…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .1000 -கும் மேற்பட்ட பெண்கள்…
புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலடி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு போட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின்…
கோபி நகராட்சி சாதாரண கூட்டம் திமுக சேர்மன் என்.ஆர் நாகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல தீர்மானங் கள்நிறைவேற்றப்பட்டது. திமுக அரசை கண்டித்து அதிமுக நகர செயலாளர்…
பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு…
பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்…
2023-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு. ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று (31.05.2023) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,…