வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலையில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி…










