சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் சிறுதானிய உணவு கண்காட்சி

இந்திய அரசின்  நேரு யுவகேந்திரா  புதுக்கோட்டை  மாவட்டம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறு தானியங்கள் மூலிகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள்…

ஜூன் 5, 2023

ஈரோட்டில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும்…

ஜூன் 5, 2023

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்ட வீடு கட்டும் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு திட்டத்தின் கீழ் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு மத்திய…

ஜூன் 5, 2023

ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு பணியாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன…

ஜூன் 5, 2023

பாடகர் எஸ்பிபி… இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…..

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே… இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்… என்ற வரிகளுக்கு உரித்தானவர் ஒருவர் உண்டென்றால்  அது எஸ்பிபி மட்டும்தான். இசைத்துறையில்…

ஜூன் 5, 2023

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுகை நகராட்சி சார்பில் தூய்மை உறுதி ஏற்பு

புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும்  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முன்னிட்டு  தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில்…

ஜூன் 5, 2023

புதுக்கோட்டையில் மாநில ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி

மாநில அளவிலான  ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி  புதுக்கோட்டை  செந்தூரான் பொறியியல்  கல்லூரியில் (03.06.2023)  தொடங்கியது. புதுக்கோட்டை  மாவட்ட   செஸ்  சங்க தலைவர்  தொழிலதிபர்  . ராமசந்திரன்  தலைமையில், …

ஜூன் 5, 2023

ஒடிசா ரெயில் விபத்து: சிகிச்சைக்கு ரத்ததானம் அளிக்க குவிந்த இளைஞர்கள்

ஒடிசா ரெயில் விபத்தில், பலர் பலியாகி உள்ள நிலையில். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி வெளியானது. இதனை அறிந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்த தானம் செய்வதற்காக  வரிசையில்…

ஜூன் 4, 2023

பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த ஆதீனம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம் கண்ணப்பர் தம்பிரான் கல்வெட்டு சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு…

ஜூன் 4, 2023

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூலை 14 ல் தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 -ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது  கம்பன் கழகத் தலைவர்  எஸ் ராமச்சந்திரன்(SR)  தலைமையில் கம்பன் கழக…

ஜூன் 4, 2023