சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு
சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் புதன்கிழமை பொறுப்பேற்றார். இது குறித்து சென்னை சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சரக்கு மற்றும் சேவை…
சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் புதன்கிழமை பொறுப்பேற்றார். இது குறித்து சென்னை சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சரக்கு மற்றும் சேவை…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வ கோட்டையில் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப் பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மெய்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல்…
புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின்போது சுவாமியை வீதி உலா கொண்டு செல்ல 50 ஆண்டு காலமாக பாதை இல்லாமல் உள்ள வரும் சூழலில், அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை…
“கல்விச் சிந்தனைகள்-மகாத்மா காந்தி” என்ற இந்த நூல் சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் தலைவரும், புதுடெல்லி மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தின் செயலரும், “சர்வோதயம் பேசுகிறது” இதழின்…
ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி, பணி நிறைவுபெற்ற நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆற்றிய 16 பேருரைகளின் தொகுப்பே ” வாழ்க்கை…
புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் இதன் அடியில் கண்ட விவரப்படிக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு…
“நாகசாமி முதல்…”என்ற தலைப்பில் உள்ள இந்த நூல் எழுத்தாளர் ராம்குமார் தான் சந்தித்து, உரையாடிய 62 பிரபலங்களின் உரையாடல்களை தொகுத்து தந்தது. சமயச் சொற்பொழிவாளர்கள், கிருபானந்தவாரியார் தொடங்கி,…
புதுக்கோட்டையில் 26 -வது தமிழ் நாடு மாநில ரேப்பிட்- விரைவு சதுரங்கப்போட்டி மற்றும் 25வது பிளிட்ஸ் செஸ் போட்டி செந்தூரான் கல்லூரியில்…
சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவையை மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார். சென்னையிலிருந்து இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை,…
சென்னை திருவொற்றியூர் எஸ்பிஐ வங்கி சமூக நலத் திட்டம் மூலம் மகளிருக்கு சுய தொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டது. திருவொற்றியூர் பாரத ஸ்டேட் வங்கி சமூக நல…