திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறப்பு
மதியாணி மற்றும் நச்சாந்துப்பட்டியில் பகுதிநேர நியாய விலைக் கடைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்துகுடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம்,…










