திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறப்பு

மதியாணி மற்றும் நச்சாந்துப்பட்டியில் பகுதிநேர நியாய விலைக் கடைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்துகுடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம்,…

மே 29, 2023

புதுக்கோட்டையில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை     செந்தூரான்  பொறியியல்  கல்லூரியில் சாய் சரவணா  அகாடெமி   நடத்தும்    இரண்டாவது  சர்வதேச ரேட்டிங்  செஸ் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை  சாய் சரவணா  அகாடெமி…

மே 29, 2023

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும்: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம்…

மே 29, 2023

பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்…!

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  பல்வேறு பழங்கால வரலாற்று தரவுகள் தெரிய வரும் என தொல்லியல் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை…

மே 29, 2023

புத்தகம் அறிவோம்… நீல் சிலையும் இந்திய தேசிய இயக்கமும்..

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சிலையை அகற்றுவதற்காக நடந்த போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவது நீல் சிலை போராட்டம். தமிழகத்தில் தேசிய எழுச்சியை…

மே 29, 2023

புத்தகம் அறிவோம்… ஒரு சூத்திரனின் கதை…

தமிழ்நாட்டின் முதல் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவ ராக இருந்த ஏ.என்.சட்டநாதன் அவர்களின் சுயசரிதம் இது. முழுமையான சுய சரிதம் அல்ல. 1905ல் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்த…

மே 29, 2023

சிஐடியு நடைபயணப் பிரசாரத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு

மாநிலம் தழுவிய அளவிலான இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) நடைபயணக் குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வே இடங்ளில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மக்களை வாட்டி வதைக்கும்…

மே 29, 2023

வள்ளலார் வடலூரில் தர்ம சாலை நிறுவிய நாள்: புதுகையில் கொடியேற்றி வழிபாடு

வடலூர் ராமலிங்க வள்ளலார் வடலூரில் தர்ம சாலை நிறுவிய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தின் மேல் கரையில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்…

மே 29, 2023

அந்தமானில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு விருது

அந்தமானில் நடைபெற்ற உலக ஹைக்கூ இரண்டாவது மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு, தமிழ்க் கவிதைப் பேரொளி  என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தூண்டில் ஹைக்கூ கவிதை இதழும், இனிய…

மே 29, 2023

மாதவிடாய் ஏன் தீட்டாக தீண்டத்தகாததாக பார்க்க வேண்டும் ?

மாதவிடாய் ஏன் தீட்டாக தீண்டதகாததாக பார்க்க வேண்டும்?  ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லும் இயற்கை போக்கு.மாதம் ஒருமுறை நிலா வளர்வதும் தேய்வதும் இயற்கை நியதி…

மே 29, 2023