பண்டித ஜவஹர்லால் நேருவை நினைவு கூர்வோம்
1947 -ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்ற பொழுது இருந்த இந்தியாவுக்கும், 2023 -ல் இருக்கிற இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. உணவு பஞ்சத்தால், வறுமையின்…
1947 -ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்ற பொழுது இருந்த இந்தியாவுக்கும், 2023 -ல் இருக்கிற இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. உணவு பஞ்சத்தால், வறுமையின்…
மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில…
தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழ்ந்த இடம், ஜீவசமாதியான இடம் என பல உள்ளன. ஆனால் 81 சித்தர்கள், குருமார்கள் ஜீவசமாதி ஆன ஒரே இடம், மதுரை மாவட்டத்தில் உள்ள…
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை செங்கோல் ஏந்தி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்…
புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய பயிற்சித் திட்ட வகுப்பு கல்லூரி வளாகத்தில் 25.05.2023 அன்று நடைபெற்றது.…
தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின்…
புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அதிரடி சோதனையில்…
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு…
“ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு” என்ற இந்த நூல், நீண்ட அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர் பாவை சந்திரன், தினமணியில் 178 நாட்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஈழத்தமிழர்களின்…
சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து அதிகம் பேசப்படுவது ஈரோடு புத்தகத் திருவிழா. அந்த வாசிப்புத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது த.ஸ்டாலின் குணசேகரன் . அவருடைய பெரும் முயற்சியில்…