தஞ்சையிவ் கல்விக் காவலர் துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
கல்விக் காவலர் துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இன்று மாலை கல்விக்…
கல்விக் காவலர் துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இன்று மாலை கல்விக்…
இடது சாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை…
சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங் களையும் பதிவு செய்த கி.ரா (கி.ராஜாநாரயணன்) -வின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது என சொல்லலாம்.…
புதுக்கோட்டையில் பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது . புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. நல்ல மழை வேண்டி தண்ணீர்…
சென்னை திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கி 3 மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். திருவொற்றியூர் சதானந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (16), தனியார் பள்ளி ஒன்றில்…
திருவொற்றியூர் பகுதியில் ரூ.1.75 கோடி செலவில் தெருவிளக்கு பணிகளை மேற்கொள்ள மண்டல குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலகுழு மாதாந்திர சிறப்பு கூட்டம்…
தேசத்தின் வளர்ச்சிக்கு தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது என்று கருதியவர் மகாத்மாகாந்தி. அப்படி தனிமனிதனை நெறிப்படுத்துவதற்காக காந்தி சொன்ன 11 மகாவிரதங்கள். 1.சத்தியம் 2.அஹிம்சை அல்லது அன்பு…
‘சோ’ ராமசாமி துக்ளக் பத்திரிக்கையில் 1970 -களில் எழுதிய தொடர்கதை வந்தே மாதரம். தான் காதலித்தவள் தன்னை காதலிக்கவில்லை என்பதையறிந்தபின், தன் காதலியின் காதலனை சேர்த்து வைக்க…
இன்று தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிக்கும் 21 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.…
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 56 ஆம் ஆண்டு கம்பன் விழாவில்உயர் நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில முதலமைச்சர் நா. ரங்கசாமி வரவேற்புரை…