புத்தகம் அறிமுகம்… தமிழகத்தின் பெர்னார்ட்ஷா பேரறிஞர் அண்ணா
தமிழகத்தின் பெர்னார்ட்ஷா பேரறிஞர் அண்ணா. குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சியில் அமர்த்திய தலைவர், ‘தமிழ்நாடு’ என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தவர்,…
தமிழகத்தின் பெர்னார்ட்ஷா பேரறிஞர் அண்ணா. குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சியில் அமர்த்திய தலைவர், ‘தமிழ்நாடு’ என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தவர்,…
இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு அமெரிக்க கடலோரக் காவல் படையின் நடமாடும் பயிற்சிக் குழு நடத்திய 12 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இது குறித்து…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சண்முகநாதன் பொறியி யல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான நேரடி வளாக நேர்காணல் மே.12 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களில் 37 மாணவர்கள்…
புதுக்கோட்டை மாவட்ட காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் தொடர்பானமாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக்…
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். உலக செவிலியர் தினத்தையொட்டி ஸ்டான்லி…
உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின்…
தமிழ்நாடு அரசின்சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம் மஞ்சுளா அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 24 பேருக்கு கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது குறித்து பாரதிய ஜனதா…
புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தாயாரின் இறுதிச்சடங்கில் தமிழக அமைச்சர்கள் உள்பட திரளானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் S.R…