பிளஸ் 2 தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி: புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சாதனை
பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 22 ஆண்டுக ளாக தொடர்ந்து 100 சதம் தேர்ச்சி பெற்று…
பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 22 ஆண்டுக ளாக தொடர்ந்து 100 சதம் தேர்ச்சி பெற்று…
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மா. மஞ்சுளா பதவி ஏற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மா.மஞ்சுளா பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு சென்னையில் மாநில…
தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சியில் தமிழக பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 27 -ஆம் ஆண்டு விழாவில்…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 26.12.2022 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கை சிபி சிஐடி…
ஆர்.எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு ரூ.22 லட்சம் செலவில் புதிய ஸ்கேனர் கருவியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கியது சென்னை அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு ரூ.22 லட்சம் செலவில் பாரத் பெட்ரோலியம்…
திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரை சீரமைக்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை…
பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை (அரசு உதவிபெறும் பள்ளி)…
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். அதில், மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் பாடத்தில் 2 பேர் 100க்கு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ். 2 அரசுப் பொதுத் தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 92.81 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி 1.23% அதிகமாகும்.…
புதுக்கோட்டை அருகே பொன்னம்பட்டி ஓட்டக்குளம் ஆயகட்டுதாரர்கள் மற்றும் பொது ஊர் பொதுமக்களால் நடத்தப்படும் 131 வது ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.…