ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு
ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டுமென மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையொட்டி ஆழ் கடலுக்குச் சென்ற மீனவர்கள்…
ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டுமென மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையொட்டி ஆழ் கடலுக்குச் சென்ற மீனவர்கள்…
திருவொற்றியூரில் நவீன தொழில்நுட்பத்தில் மாநகராட்சி ஏரியா சபை கூட்டம் நடத்திய கவுன்சிலருக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பெரு மாநகராட்சி சார்பில் உள்ள…
திருவொற்றியூர் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் விரைவு ரயில்களை திருவொற்றியூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவொற்றியூர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை,…
இங்கிலாந்தில் நாட்டின் சட்டதிட்டங்கள் படிஆணோ அல்லது பெண்ணோ யார் முதல் பிறப்போ அவர்களுக்குத்தான் பட்டம். அதனால்தான் மன்னர் மற்றும் மகாராணி என மாறி மாறி வருகிறது. மகாராணியெனில்…
உலகத்தை சைக்கிளில் சுற்றி வரும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஐஸ்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரோலண்ட் எஸ். 53 வயது இளைஞரான இவர் தனது சைக்கிள் பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டுள்ள…
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய…
அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8 -ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25 -ஆம் தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக்…
புதுக்கோட்டை மாவட்டம்,முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்…
கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுகும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. பழங்களின் இயற்கையாகவே நீர்சத்து அதிகம் உள்ள பழம் தர்ப்பூசணி பழம்…
நிகழ் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு (NEET UG- 2023) மே 7 -ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலும்…